வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

கன்னியாகுமரி: வரதட்சணை கொடுமை வழக்கில் ரவி என்பவருக்கு 7 ஆண்டு சிறை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுசீந்திரம் அருகே புத்தளத்தில் பெண்ணை வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ரவி மீது வழக்கு தொடரப்பட்டது. நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் ரவிக்கு 7 ஆண்டு கடுங்காவல் விதித்ததுடன் ரூ.7,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

Related posts

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை.. அவர்களை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி: காவல் ஆணையர் அருண் பேட்டி!!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்