சிவகங்கை அருகே இரட்டை கொலை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அண்ணன், தம்பி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சுவிரட்டு விழாவில் மாடு பிடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரட்டை கொலை அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கொண்ட மர்ம கும்பலை காவல்துறை தேடி வருகிறது.

Related posts

பிரிந்துக் கிடக்கும் தொண்டர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்: ஓபிஎஸ்

ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவையில் பாராட்டு