சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

சென்னை: சென்னை அருகே பீர்க்கன்கரணையில் சுடுகாட்டில் அதிகாலையில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய அண்ணாமலை, ஜில்லா ஆகியோர் மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர். வெட்டிக் கொல்லப்பட்ட 2 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இருவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய மர்மக் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி