இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்: ஓபிஎஸ்

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம். மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது