தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி

சென்னை: பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் நானே நேரில் சந்திக்கிறேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன என்றும் கூறினார்.

Related posts

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு

திமுக ஆட்சியில் ரூ.92,000 கோடி கடன் வழங்கப்பட்டது: துணை முதலமைச்சர்

1968-ல் விமான விபத்து: பலியான 4 பேரின் உடல் மீட்பு