தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தொடர்பாக செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான தரவுகளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தொடர்பாக செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான தரவுகளை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தொடர்பான அண்மைக்கால தரவுகள் இல்லை என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான தரவுகளை சேகரித்து தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்