நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்

சென்னை: பெரம்பூரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் காவல் நிலையம் மற்றும் மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பெரம்பூர் பாரதி சாலை மார்க்கெட் பகுதியில் நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் செம்பியம் காவல் நிலையத்திலும், திருவிக நகர் 6வது மண்டலத்திலும், நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்