தெருநாய் கடித்து கல்லூரி மாணவி காயம்!!

திண்டுக்கல்: பழனியில் தெருநாய் கடித்ததில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஹேமா பலத்த காயம்
அடைந்துள்ளார். நாய் கடித்ததில் காயமடைந்த ஹேமா சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி