நாய் தொல்லையை கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு..!!

மதுரை: தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தொடரப்பட்டு இருந்தது. ஒன்றிய சுகாதாரத்துறை, விலங்குகள் நலத்துறை, தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையிலும் கூட நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. விலங்குகள் பாதுகாவலர் என்ற போர்வையில் ஒரு தரப்பினர் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறிவருகின்றனர் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 118 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து

சுப நிகழ்ச்சிக்கு கூட குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என மிரட்டல் சுடுகாடு பாதை பிரச்னையில் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்