மருத்துவர்கள் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்: சீமான்

சென்னை: உயிர்காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கோரிக்கை வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

Related posts

திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வேதனை!

உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக தகவல்

நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு வழங்கிய ஆணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு!!