மருத்துவர் வீட்டில் கொள்ளை முயற்சி: 150 சவரன் நகைகள் தப்பியது

சென்னை: சென்னை மதுரவாயலில் கண் மருத்துவர் வீட்டில் லாக்கரை உடைக்க முடியாததால் 15 சவரன் நகைகள் தப்பின. இரண்டரை மணி நேரமாக லாக்கரை உடைக்க போராடிய கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கண்மருத்துவர் தங்கவேல் திருநள்ளாறு சென்றிருந்த நிலையில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. .

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி