டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை

டெல்லி: டெல்லியில் நிமா என்ற தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கட்டுக் கொலை செய்யப்பட்டார். காயத்துடன் வந்த இளைஞர்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என கேட்டு சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related posts

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நவராத்திரி விழா: நிகழ்ச்சியை ஒட்டி கேரள – தமிழக போலீசார் அணிவகுப்பு மரியாதை

திருச்சியில் ஜோசப் கல்லூரி, சமது ஸ்கூல்உள்ளிட்ட 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

வடகிழக்கு பருவமழை எதிரொலி : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 படகுகளை வாங்கிய சென்னை மாநகராட்சி!!