டெல்லி: டெல்லியில் நிமா என்ற தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கட்டுக் கொலை செய்யப்பட்டார். காயத்துடன் வந்த இளைஞர்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என கேட்டு சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.