திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு ஜன.21ம் தேதி சேலத்தில் நடைபெறும்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல், தென் மாவட்ட கனமழை பாதிப்புகள் காரணமாக திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Related posts

கட்டிடத்துக்கு அனுமதி வழங்காததால் பழங்குடியின மாணவர்களுக்கு கன்டெய்னரில் பள்ளி: தெலங்கானாவில் புதுமை

ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

நிபா வைரசால் மாணவன் பலி மலப்புரத்தில் கட்டுப்பாடுகள் அமல்