சென்னை: திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல், தென் மாவட்ட கனமழை பாதிப்புகள் காரணமாக திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
சென்னை: திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல், தென் மாவட்ட கனமழை பாதிப்புகள் காரணமாக திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.