சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்றதற்காக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்துள்ளனர். உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு அளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் குட்கா விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டுவதற்கு, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றனர்