திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது: திருமாவளவன்

சென்னை: திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிகவும், திமுகவும் ஒரே நேர்கோட்டில் கொள்கை அளவில் பயணிக்கிறது எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது

செருப்பை கழற்றிவிட்டு வரும்படி கூறிய டாக்டருக்கு சரமாரி அடி, உதை

அரசியல் அதிகாரத்தின் முன்பு ஒலிம்பிக்கில் வாங்கிய பதங்கங்கள் பூஜ்ஜியம்: வினேஷ் போகத்