திமுக கூட்டணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தயாராகிவிட்டிர்களா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

விழுப்புரம்: இந்த தேர்தல் 2-வது விடுதலை போராட்டம்; ஏனென்றால் நாடு தற்போது மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருக்காது சமூக நீதிக்கு சவக்குழி தோண்டிவிடுவார்கள் என்று விக்கிரவாண்யில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

 

Related posts

தலைவர்கள், வேட்பாளர்கள் வீதிவீதியாக ஓட்டு வேட்டை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவு

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை: சென்னை, கரூரில் 7 இடங்களில் சிபிசிஐடி அதிரடி, மனைவியிடமும் விசாரணை

புதுச்சேரி-கடலூர் சாலையில் தடுப்பு கட்டையில் மோதி சென்னை பஸ் கவிழ்ந்தது: டிரைவர் பலி; 49 பேர் படுகாயம்