விழுப்புரம்: இந்த தேர்தல் 2-வது விடுதலை போராட்டம்; ஏனென்றால் நாடு தற்போது மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருக்காது சமூக நீதிக்கு சவக்குழி தோண்டிவிடுவார்கள் என்று விக்கிரவாண்யில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.