காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக சுப்பிரமணியன் (எ) சிப்ஸ்மணி, துணை தலைவராக திருவள்ளுவன், அமைப்பாளராக ஜெயராம் மார்த்தாண்டன், துணை அமைப்பாளர்களாக பாலகிருஷ்ணன், ரவி, வெங்கடேஷ், ராஜா, செல்வராஜ், சரவணன், விஜய், ராஜேந்திரனும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவராக சதீஷ்குமார், துணை தலைவராக சுரேஷ்பாபு, அமைப்பாளராக தனசேகரன், துணை அமைப்பாளர்களாக சதீஷ்குமார், சுப்பிரமணி, கோபால், ஜெகநாதன், சீனிவாசன், தன்ராஜ், குமார், விஜயன், ரஜினிமுருகன் ஆகியோரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவராக கனகராஜ், துணை தலைவராக ஜோசப் சிபி, அமைப்பாளராக பவுல், துணை அமைப்பாளர்களாக சரவணன், சுரேஷ், ஆனந்தராஜ், பூவை சாபி, கார்த்திக், தாமோதரன், மூர்த்தி லட்சுமி, முரளி கிருஷ்ணன், இளையராஜா, ராம்பாபு, மகேஷ்குமார், பரமசிவன், மூர்த்தி ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.