அதில், விஷ சாராய மரண சம்பவத்துக்குப் பின் முதல்வர் எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு பதிலளிக்க அவசியமில்லை. எந்த காழ்ப்புணர்ச்சியுடனும் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. சமூகப் பிரச்னைகளை பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கில் கருத்து தெரிவிக்கப்பட்டது, தமிழக மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குரல் எழுப்பி வரும் தங்களுக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.