மக்களவை தேர்தலில் திமுக – மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை : மக்களவை தேர்தலில் திமுக – மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக அண்ணா அறிவாலயத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,பொதுச் செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்