பொன்முடி வீட்டருகே திமுக வழக்கறிஞர்கள் திரண்டனர்

சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்மூடி வீட்டருகே திமுக-வழக்கறிஞர் அணியின் 25 பேர் திரண்டுள்ளனர். அமைச்சர் பொன்முடிக்கு தேவையான சட்ட உதவிகள் அனைத்தையும் திமுக வழங்கும் என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

Related posts

முசிறி அருகே 2 பேரை வெட்டிக் கொலை செய்துவிட்டு கொலையாளி போலீசில் சரண்

வேட்டவலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

வந்தவாசியில் விதை திருவிழா 200 காய்கறி விதைகளை காட்சிப்படுத்திய விவசாயிகள்