இந்நிகழ்ச்சியில் பொறியாளர் அணியின் மாவட்ட நிர்வாகிகள் கடந்த ஒரு ஆண்டுகளாக செயல்பட்டது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பொறியாளர் அணியின் மாநகர பகுதி ஒன்றிய நகர பேரூர் அளவில் பொறியாளர் நிர்வாகி நேர்காணல் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ரோஸ் பொன்னையன், தலைவர் பிரசாந்த் துணைத்தலைவர் துளசிராமன், தமிழ் பிரியன் காண்டீபன், மணிகண்டன் கோகுல்நாத், தேவராஜ், கவுரிசங்கர், பிரபாகர், விக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.