திமுக கவுன்சிலர் மரணம்

ஈரோடு: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுண்டாம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டாலின் (44). புதுக்கோட்டை மாவட்ட திமுக கவுன்சிலர். கடந்த 3ம் தேதி ஈரோட்டில் உள்ள நண்பர்களான சக்திவேல், விவேக், வினோத், ரமேஷ்குமார், சந்துரு, பவுன்ராஜ் ஆகியோரை பார்க்க பஸ்சில் வந்தார். ஈரோடு வில்லரசம்பட்டி பூச்சக்காட்டு தோட்டத்தில் சக்திவேல் உறவினர் வீட்டில் அனைவரும் தங்கினர். கடந்த 4ம் தேதி இரவு ஸ்டாலின் அவரது நண்பர்கள் அனைவரும் ஒரே அறையில் தூங்கினர். நேற்று முன்தினம் அதிகாலை ஊருக்கு புறப்பட தயாரான நிலையில், ஸ்டாலின் இறந்து கிடந்தார்.

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை