தூத்துகுடி: திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.தேர்தல் களத்தில் அதிமுகவை சந்திக்க திமுக தயாராகவே உள்ளது. ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியே உதாரணம். உதயநிதி பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவது எனக்கு இரண்டாவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.