தூத்துக்குடி: தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டதை எதிர்த்து உருவானதுதான் திமுக தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஜனநாயகத்தை காப்பதற்காக தற்போது விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியே உதாரணம்