ஏப்.12-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் ஆளுநர் மளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக சைதாப்பேட்டையில் கண்டன பொதுக்கூட்டம்

சென்னை: ஏப்.12-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் ஆளுநர் மளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக சைதாப்பேட்டையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரியும், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்காததை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி