விஜயகாந்த் நல்லடக்கம் : தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சென்னை :தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 2 நாட்களுக்குப் பிறகு அனுமதி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. அலுவலகத்துக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு