கேப்டன் விஜயகாந்த் மறைவு : கண்ணீரில் தொண்டர்கள்; அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேமுதிக கொடி

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு அவரது இல்லத்தில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு வந்ததடைந்தது; இல்லத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் கண்ணீர் மல்க அழுது கூக்குரலிட்டனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு