சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு அவரது இல்லத்தில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு வந்ததடைந்தது; இல்லத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் கண்ணீர் மல்க அழுது கூக்குரலிட்டனர்.