தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை – மேட்டுப்பாளையம், நெல்லை – எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

Related posts

ரூ.26.61 கோடி டெண்டர் ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்கு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தென்மலையில் குவிந்த கேரள மக்கள்: சுற்றுலாத்துறைக்கு ஒரேநாளில் ரூ.3.17 லட்சம் வருவாய்

60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம்