தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 8.10மணிக்கு நெல்லை சென்றடையும். தீபாவளி பண்டிகையை முடித்து ஊர் திரும்புவோருக்கு ஏதுவாக நாளை நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Related posts

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,400ஆக விற்பனை

வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்