தீபாவளி பண்டிகைக்கு மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க செப்.-4க்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை: தீபாவளி பண்டிகைக்கு மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க செப்.-4க்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சாலையோர பட்டாசுக்கடைகளுக்கு அனுமதி தரப்பட மாட்டாது என மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Related posts

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!

ஆற்றில் பாய்ந்த பஸ்: 20 பேர் படுகாயம்