பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞர்: அமைச்சர் துரைமுருகன் புகழாரம்

சென்னை: பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞர் என தமிழக அமைச்சர் துரைமுருகன் புகழாரம் சூட்டினார். சென்னையில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் துரைமுருகன் வரவேற்புரை வழங்கினார். அரை நூற்றாண்டாக திமுக தலைவராக இருந்தவர் கலைஞர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் மாநில வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் கலைஞர். இது போன்ற சாதனையை வேறு யாரும் செய்ததில்லை என அமைச்சர் துரை முருகன் கூறினார்.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்