மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பே பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பே பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். “பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும். பள்ளி நிர்வாகங்கள் தவறை மறைக்க முயற்சிக்க கூடாது. பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் புதிய செயலி உருவாக்கப்பட உள்ளது” எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்,

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!