உளுந்தூர்பேட்டை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே எ.குமாரமங்கலம் பகுதியில் கார் கவிழ்ந்த விபத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் உயிரிழந்தார். சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் திருநாவலூர் வட்டாரக் கல்வி அலுவலர் செல்லின் மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related posts

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமனம்

மீன் பண்ணை பணியாளர் கொலை: 6 பேர் கைது

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து..!!