பல்பிடுங்கிய விவகாரத்தில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பொன் ரகு விசாரணை தொடக்கம்

சென்னை: பல்பிடுங்கிய விவகாரத்தில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பொன் ரகு விசாரணையை தொடங்கியுள்ளார். சித்ரவதை நடந்ததாக கூறப்படும் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த நிலையில் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்