மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம்

திருச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்காலிக பணிநீக்கம், உடனடி கலந்தாய்வு மூலம் பணி உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: சித்தராமையா இன்று அவசர ஆலோசனை

கலைஞர் பற்றி அவதூறு: சீமான் மீது புகார்

“என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை