மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகள் மழையால் ஒத்திவைப்பு..!!

சென்னை: டிச.2, 3 தேதிகளில் நடைபெற இருந்த மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள் தேர்வுகள் டிச.9,10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஐகோர்ட் பதிவாளர் அறிவித்துள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது