ஜூலை 29 முதல் விலையில்லா சீருடை விநியோகம்


சேலம்: பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 29-ம் தேதி முதல் விலையில்லா சீருடை வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். 2024-25-ம் ஆண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்படுகிறது

Related posts

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள்.! காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை

காண்டாமிருக கொம்பு விற்க முயன்ற 3 பேர் கைது: திருமயம் வனத்துறை அதிரடி

மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு