தோளப்பள்ளி ஊராட்சி மண்றத் தலைவி கல்பனாவை தகுதிநீக்கம்!

வேலூர்: அணைக்கட்டு அருகே தோளப்பள்ளி ஊராட்சி மண்றத் தலைவி கல்பனாவை தகுதிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. போலி சாதிச் சான்றிதழ் அளித்து தேர்தலில் வெற்றி பெற்ற புகாரில் ஊராட்சி தலைவி கல்பனா தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்