வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற இரு கட்ட அகழாய்வில் சிதைந்த நிலையில் செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தற்போது முழுமையான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முழுமையான செங்கல் சுவராக இருப்பதால், முன்னோர்கள் இப்பகுதியில் வசித்ததற்கான குடியிருப்பாகவோ அல்லது தொழிற்கூடமாகவோ இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

சென்னை பூவிருந்தவல்லி அருகே ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி

பொன்னேரி அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து

சென்னிமலை அருகே திருமண விழாவில் பங்கேற்றவர்களை மலைத்தேனீகள் கொட்டியதில் 31 பேர் காயம்