மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்