சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.