ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்யும்படி UPSCக்கு ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம்!

டெல்லி: ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்யும்படி UPSCக்கு ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் இணைச் செயலர் அந்தஸ்திலான பதவிகளில் தனியார் துறையினரை நியமிக்க UPSC அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி. உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

Related posts

கிளினிக்கில் தாமதமாக வந்த டாக்டர் மீது சரமாரி தாக்குதல்..!!

குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பொறியியல் படிப்பில் கூடுதலாக 15000 பேர் சேர்ந்தனர்: அமைச்சர் பொன்முடி