இயக்குநர் பார்த்திபன் அளித்த புகாரில் கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்கு!!

கோவை : இயக்குநர் பார்த்திபன் அளித்த புகாரில் கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் இயக்கிவரும் டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு பணம் பெற்று ஏமாற்றியதாக பார்த்திபன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவப்பிரசாத் மீது பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related posts

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

ஜூலை-08: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு