திண்டுக்கல்லில் அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்த விவகாரத்தில் ஓட்டுநரை பணியிடை நீக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்த விவகாரத்தில் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.

Related posts

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்

அரியானா கல்வித்துறையில் மோசடி 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை: 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்