திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்துணவு ஊழியர் அடித்துக் கொலை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காமராஜர் நகரில் சத்துணவு ஊழியர் நாகராணி (55) அடித்துக் கொலை செய்யப்பட்டார். தனது வீட்டின் பின்புறம் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த நாகராணியின் உடலை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா