திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காமராஜர் நகரில் சத்துணவு ஊழியர் நாகராணி (55) அடித்துக் கொலை செய்யப்பட்டார். தனது வீட்டின் பின்புறம் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த நாகராணியின் உடலை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காமராஜர் நகரில் சத்துணவு ஊழியர் நாகராணி (55) அடித்துக் கொலை செய்யப்பட்டார். தனது வீட்டின் பின்புறம் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த நாகராணியின் உடலை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.