Latest செய்திகள் தமிழகம் திண்டுக்கல்லில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜக மாமன்ற உறுப்பினர் உள்பட 30 பேர் கைது MahaprabhuOctober 9, 2023, 2:45 pm099 views திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜக மாமன்ற உறுப்பினர் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு பகுதியில் குடிநீர், சாலை வசதி கோரி உண்ணாவிரதம் இருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.