திண்டுக்கல்லில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜக மாமன்ற உறுப்பினர் உள்பட 30 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜக மாமன்ற உறுப்பினர் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு பகுதியில் குடிநீர், சாலை வசதி கோரி உண்ணாவிரதம் இருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்