திண்டுக்கல் நிறுவனத்திற்கு எப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

புதுடெல்லி: திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு நெய் சப்ளை செய்த நிறுவனங்களில் ஒன்றான திண்டுக்கலைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி புட் என்ற நிறுவனத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம்( எப்எஸ்எஸ்ஏஐ) நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சப்ளை செய்த நெய் மாதிரிகளை ஆய்வு செய்தததில் அனைத்துமே தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாகவும், இதனால் உணவு பாதுகாப்பு தரநிலை விதிகளை மீறியதற்காக நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது