திண்டுக்கலில் குடியிருப்பு பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செந்துறை சாலை கலைநகர் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் 20க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகள் கிடந்துள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். நேற்று நத்தம் அருகே வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் சிதறி கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்