திண்டுக்கலில் பூக்களின் வரத்து குறைந்த நிலையில் 1 கிலோ மல்லிகை ரூ.1,000- ஆக உயர்வு..!!

திண்டுக்கல்: திண்டுக்கலில் பூக்களின் வரத்து குறைந்த நிலையில் 1 கிலோ மல்லிகை ரூ.1,000 க்கு விற்பனைசெய்யப்படுகிறது. ஆனி மாதம் கடைசி முகூர்த்தம் என்பதால் பூ மார்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ. 500-லிருந்து ரூ.1000-க்கும், சம்பங்கி ரூ.15-லிருந்து ரூ.100-க்கும், முல்லை ரூ.60-லிருந்து ரூ.400க்கும், ரோஸ் ரூ.10-லிருந்து ரூ.90-க்கும், கனகாம்பரம் ரூ.200-லிருந்து ரூ.500 க்கும் ஜாதிப்பூ ரூ. 400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு