திண்டுக்கல் அருகே கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 4 பேர் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கேரள மாணவி புகார் அளித்துள்ளார். புகார் அளித்த கேரளாவைச் சேர்ந்த மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மாணவியை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்

Related posts

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 50 பேர் உயிரிழப்பு

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!