பனிப்பொழிவு, முகூர்த்த நாள் என்பதால் திண்டுக்கல் மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு..!!

திண்டுக்கல்: பனிப்பொழிவு, முகூர்த்த நாள் என்பதால் திண்டுக்கல் மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5,000க்கும், முல்லைப் பூ ரூ.2,000க்கும், ஜாதிப்பூ, கனகாம்பரம், காக்கரட்டான் தலா ரூ.1,500க்கும் விற்பனையாகிறது.

 

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை